குளிர் காலங்களில் மாரடைப்பு திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவது ஏன்?
குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அறியலாம்.ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து
விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில் தான். ஆனால், அந்தந்த
நாட்டு மக்களின் உடல்நிலை, அதற்கேற்ப மாறிக் கொள்வதால், பாதிப்பு அதிகம்
இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச்
செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்தஓட்டத்தின் தன்மை
மாறி விடுகிறது.
மாற்றங்களுக்கான காரணங்கள்: * குளிர், ரத்தக் குழாய்களை சுருங்க
வைக்கிறது. இதனால், இதயம், அளவுக்கு அதிகமாக வேலை செய்யும்
நிர்பந்தத்திற்கு ஆளாகிறது.
No comments:
Post a Comment