Pages

Thursday, December 29, 2011



தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா?: 105 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்
சென்னை, டிச. 29-
 
வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் கடந்த 25-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. மறுநாள் (26-ந்தேதி) அது வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது. அப்போது அது சென்னையில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.  நேற்று முன்தினம் அந்த காற்றழுத்தம் மிகத் தீவிரமாக வலுவடைந்து புயலாக மாறியது. ..  To Read this click the above link

No comments:

Post a Comment